Wednesday, 31 July 2013

தாய்மையின் சிறப்பு

குழந்தை வயிற்றில் இருக்கும்போது,

 அதன் துன்பங்களை எல்லாம் தாங்கிக் கொண்டவள் தாய் ,

 பிறந்த பிறகும் பசி முதற்கொண்டு,

 ஒவ்வொரு துன்பத்தையும் போக்கியவள் தாய் ,

அதனால் துன்பம் என்று வரும் போது ஆழ்மனம்,

 நம்மையும் அறியாமல் தாயை அலைகிறது.


துள்ளிய சமதளச்சீர்மை

முற்பிறவியில் பல கர்ம வினைகளைப் பெற்ற ஆத்மாக்கள் ,

இது போன்ற பெற்றோருக்குப் பிளளைகலாகப் பிறந்து,

 தன்னுடைய கர்ம வினைகளை அனுபவிக்கின்றன , 

அதனால் செயல் விளைவு நீதியில் ,

அவரவர்கள் செயலுக்கு ஏற்ப ஒரு நிலையை இறைவன் அளிக்கிறான் , 

இதையே மகரிஷி அவர்கள் துள்ளிய சமதளச்சீர்மை , 

என்ற வார்த்தையில் குறிப்பிடுவார் .

Tuesday, 30 July 2013

மயக்கமே மனிதனுள் நிலைப்பதால்

இல்லறத்தாரை குடும்பம் , சுற்றம் என்ற பந்தம் மனம் பற்றற்ற நிலைக்கு செல்லவிடாமலெயெ தடுத்து விடுகின்றது , தன ஆன்ம விடுதலையை சிந்திக்கும் ஞானம் மறைந்து , தம் மக்கள் வழியே பிறவி எடுத்து செல்லும் மயக்கமே மனிதனுள் நிலைப்பதால் ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்கி பயிற்ச்சி செய்ய இயலவில்லை ,

Sunday, 21 July 2013

பிறவித் தொடர்ச்சியாக வரும்,

பிறவித் தொடர்ச்சியாக வரும்,

யோகிகள் இதற்க்கு விதி விலக்கு ,

அவர்கள் குழந்தைப் பருவத்திலேயே ,

யோகத்தை ஆரம்பித்து விடுவார்கள் .

வேத காலத்தில் சிலை வணக்கம் இல்லை

வேத காலத்தில் சிலை வணக்கம் இல்லை ,

கடவுளுக்கு என்று கோயில்கள் இல்லை ,

மனிதனுக்கும் கடவுளுக்கும் தொடர்பு ,

ஏற்படுத்தும் பூசாரிகலும் இல்லை ,

மனிதனே கடவுளை நேரடியாக வணங்கலாம் .

ஆத்மா அனுகூலம்

பச்சை மரத்தில் தீபற்றுவது கடினம் ,

காய்ந்த விறகில் சிறிது நேரம் கழித்து பற்றும் ,

பஞ்சில் மிக எளிதாகப்பற்றும் ,

அதே போன்று  சாதகனின் ,

மனப்பக்குவத்திற்கு ஏற்றவாறே ,

ஆத்மா அனுகூலம் கிடைக்கும் காலம் வேறுபடும் .

தன்னுடைய சொந்த பந்தங்களையும் ,

தன்னுடைய சொந்த பந்தங்களையும் ,

ஆசைகளையும் , சுய நலத்தையும் துறத்தல்,

ஆகிய குறிக்கோளை இணைத்து ,

பரமானந்த நிலையடைதலே ,

நோக்கமாக கொண்டவர்கள் என்பதைக் குறிக்கும் .