Thursday, 18 July 2013

இன்பம் துன்பம்

உடலிலே இருக்கக் கூடிய உயிரின் இருப்பு அதிகமாகி ,

அந்தக் கூடுதலான இருப்பு புலன் வழியாக்ச் செலவாகும் ,

அந்த செலவு , உடலுக்கும் உயிருக்கும் பொருத்தமான ,

நிகழ்ச்சியாக அமைந்தால் இன்பமாக உணரப்படுகிறது ,

உயிர்ச்சக்தியின் குறைந்தபட்ச இருப்பை அச்செலவு ,

தாண்டும் போது துன்பம் தோன்றுகிறது ,

உடலைக் கருவியாகக் கொண்டு புலன் வழியே தன் ,

அலைகளால் உயிரே செலவாகி இன்ப ,துன்பத்தை உணர்கிறது .

No comments:

Post a Comment