Tuesday, 9 July 2013

இதையே மனிதர் விதி அல்லது அதிஷ்ட்டம் என்கிறார்கள்

உனக்கு இறைவன் ஆணை வரும் போது ,

அதை நிறைவேற்றுவதில் மட்டும் கருத்தாயிரு , 

எஞ்சியிருப்பது அவனது சித்தமும் , 

ஒழுக்கமைப்பும் மட்டுமே , 

இதையே மனிதர் விதி அல்லது அதிஷ்ட்டம் என்கிறார்கள் .

No comments:

Post a Comment