ஒருவன் சிறுது பொருள் வைத்திருந்தாள்,
மற்றவன் அதை பறிக்க நினைக்கிறான் ,
தன சொல்லை மற்றவன் கேட்க வேண்டும் என்கிறான் ,
இது வாழும் உரிமையைப் பறித்தலின் பரிமாண மாற்றமே ,
பொருள் பறிப்பது , அதிகார மோகம் , புகழ் வேட்பு ,
போருக்க முடியாமை இவைகளால் மனிதர்களிடையே,
பஞ்சமகா பாவங்களும் ஏற்படுகிறது .
No comments:
Post a Comment