Thursday, 11 July 2013

பொருள் பறிப்பது , அதிகார மோகம் , புகழ் வேட்பு ,

ஒருவன் சிறுது பொருள் வைத்திருந்தாள்,

 மற்றவன் அதை பறிக்க நினைக்கிறான் ,

 தன சொல்லை மற்றவன் கேட்க வேண்டும் என்கிறான் , 

இது வாழும் உரிமையைப் பறித்தலின் பரிமாண மாற்றமே , 

பொருள் பறிப்பது , அதிகார மோகம் , புகழ் வேட்பு , 

போருக்க முடியாமை இவைகளால் மனிதர்களிடையே,

 பஞ்சமகா பாவங்களும் ஏற்படுகிறது .

No comments:

Post a Comment