Sunday, 21 July 2013

ஆத்மா அனுகூலம்

பச்சை மரத்தில் தீபற்றுவது கடினம் ,

காய்ந்த விறகில் சிறிது நேரம் கழித்து பற்றும் ,

பஞ்சில் மிக எளிதாகப்பற்றும் ,

அதே போன்று  சாதகனின் ,

மனப்பக்குவத்திற்கு ஏற்றவாறே ,

ஆத்மா அனுகூலம் கிடைக்கும் காலம் வேறுபடும் .

No comments:

Post a Comment