Saturday, 20 July 2013

முக்திக்கு வழி

மனிதன் வாழும் காலத்தில்,

 ஆன்மாவைத் தூய்மை செய்து,

 பேரான்மாவோடு ,

இணைப்பதே முக்தியாகும் ,

ஆன்மத் தூய்மையே முக்திக்கு வழியாகும் ,

 இதில் செல்வந்தன், ஏழை, கற்றவன், கல்லாதவன்,

என்ற பாகுபாடு இல்லை .

 


No comments:

Post a Comment