Saturday, 20 July 2013

பரினாம வளர்ச்சி

இறைநிலையில் அணுவாகப் பரிணமித்து அண்டங்களாகி ,

ஓரறிவு முதல் ஆறறிவாகி , ஆறறிவின் சிறப்பு அறிந்து, 

ஞாலத்தில் வாழ்ந்து தன மூலத்தை உணர்ந்து ,

அதில் அடங்கி விடுவதோடு முடிந்து விடுகின்றது ,

 இதற்க்கு மேல் வளர்ச்சி என்பது இல்லை .

No comments:

Post a Comment