Friday, 19 July 2013

தியானத்திற்கு துணை நிற்க ,

மனதில் விருப்பமோ , வெறுப்போ, மகிழ்ச்சியோ, 

துன்பமோ, உலகியல் ஆசைகளோ, 

பொறாமை நினைவுகளோ இன்றித்,

 துய்மையான மனத்துடன், 

தியானத்திற்கு துணை நிற்க ,

குருவையும் இறைவனையும் வேண்டித்,

தியானத்தை துவங்க வேண்டும் .

No comments:

Post a Comment