Wednesday, 10 July 2013

சிவபெருமானுக்கு உரியது ,

வானசாஸ்திறபடி திருவாதிரை,

 எரி நட்சத்திரம் என்றும் , 

 திருவாதிரை நட்சத்திரம் நெருப்பு வடிவமான ,

சிவபெருமானுக்கு உரியது , 

அதன் காரணமாகவே ஈசனுக்கு ,

குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ,

குளிர்ச்சி மிகுந்த வில்வ இலையால்,

 அர்ச்சனை செய்யபடுகிறது .



 

No comments:

Post a Comment