Sunday, 21 July 2013

நம் வினைப் பதிவுகளை

இறைவன் காலமாக இருக்கிறான் , 

அனைத்தையும் காலத்தில் மலர்த்துகிறான் , 

முக்காலங்களும் இறைநிலையில் உள்ளது ,

கடந்த கால சரித்திரத்தை அறிகிறோம் ,

நிகழ காலம் எதிரில் விரிகிறது,

ஆனால் வருங்காலத்தை இறைவன் ,

மறைத்து வைத்து உள்ளான் ,

அதை தெரிந்து கொண்டாள் நம் வினைப் பதிவுகளை ,

அனுபவிக்க  மறுத்து அடம் பிடிப்போம் .

 

No comments:

Post a Comment