Tuesday, 30 July 2013

மயக்கமே மனிதனுள் நிலைப்பதால்

இல்லறத்தாரை குடும்பம் , சுற்றம் என்ற பந்தம் மனம் பற்றற்ற நிலைக்கு செல்லவிடாமலெயெ தடுத்து விடுகின்றது , தன ஆன்ம விடுதலையை சிந்திக்கும் ஞானம் மறைந்து , தம் மக்கள் வழியே பிறவி எடுத்து செல்லும் மயக்கமே மனிதனுள் நிலைப்பதால் ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்கி பயிற்ச்சி செய்ய இயலவில்லை ,

No comments:

Post a Comment