Thursday, 18 July 2013

பகவான் புத்தர்

பகவான் புத்தர் உன் பாவங்களை கழுவிட மாட்டார் ,

உன்னைப் பாவங்களிலிருந்து விடுவிக்க மாட்டார்,

உனக்குப் பதிலாக தாம் வந்து பிணையாக நிற்க மாட்டார் ,

நாம் கடை தேருவதற்குரிய மார்க்கத்தைத் தான் காட்டியிருக்கிறார் .

No comments:

Post a Comment