Saturday, 20 July 2013

இறை உணர்வை

கல்வியாளர்கள் முயன்றால் எளிதில் இறையறிவைப் பெறலாம்,

ஆனால் தியானம் இல்லாமல் இறை உணர்வை பெற இயலாது ,

பொருள் துறையில் அதிக நாட்டம் உள்ளவரை ,

அருள் துறையில் நுழைய மனம் வராது .

No comments:

Post a Comment