Aanmigam
Friday, 19 July 2013
பொருள் தேடாமல்
பொருள் தேடாமல் பிறர் உழைப்பில் ,
வாழும் சூழ்நிலை ஏற்பட்டால் ,
பெற்ற பிள்ளையே ஆயினும் ,
அவமானபடத்தான் வேண்டும் ,
நீங்கள் விடா முயற்சியோடு ,
ஏதாவது ஒரு தொழிலை,
செய்து பொருளை தேடுங்கள் ,
அதன் பிறகே பிறரிடத்தில் ,
உங்கள் மீது மதிப்பு ஏற்படும் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment