Friday, 19 July 2013

சிறு வயதிலேயே இறையருளைப்

பல பிறவிகளில் ஆன்மீகத் தேடுதலில்.

 இடைவிடாது முயற்ச்சித்தவர்கள்,

மறுபிறவியில் அதன் தொடர்சியாக,

 சிறு வயதிலேயே,

இறையருளைப் பெற்று விடுகிறார்கள் , 

மற்றவர்கள் அதை ,

உழைத்து சம்பாதிக்க வேண்டும் .

No comments:

Post a Comment