ஆன்மா தன்னை தூய்மை செய்து கொள்ளவே ,
இந்த உடலை எடுத்து வந்திருக்கிறது ,
ஆனால் மனமானது ,
உலக விவகாரங்களில் ஈடுபடும்பொழுதும் ,
காரியங்களை ஆற்றிக் கொண்டேயிருக்கும் பொழுதும்,
உணர்ச்சி நிலைக்கு வருமானால் ,
அதன் விளைவாக தவறுகள் தோன்றி ,
துன்பங்கள் வரத்தான் செய்யும் .
No comments:
Post a Comment