Friday, 19 July 2013

ஆன்மா தன்னை தூய்மை செய்து கொள்ளவே ,

ஆன்மா தன்னை தூய்மை செய்து கொள்ளவே ,

இந்த உடலை எடுத்து வந்திருக்கிறது ,

 ஆனால் மனமானது ,

உலக விவகாரங்களில் ஈடுபடும்பொழுதும் , 

காரியங்களை ஆற்றிக் கொண்டேயிருக்கும் பொழுதும்,

 உணர்ச்சி நிலைக்கு வருமானால் ,

அதன் விளைவாக தவறுகள் தோன்றி ,

துன்பங்கள் வரத்தான் செய்யும் .

No comments:

Post a Comment