முற்பிறவியில் பல கர்ம வினைகளைப் பெற்ற ஆத்மாக்கள் ,
இது போன்ற பெற்றோருக்குப் பிளளைகலாகப் பிறந்து,
தன்னுடைய கர்ம வினைகளை அனுபவிக்கின்றன ,
அதனால் செயல் விளைவு நீதியில் ,
அவரவர்கள் செயலுக்கு ஏற்ப ஒரு நிலையை இறைவன் அளிக்கிறான் ,
இதையே மகரிஷி அவர்கள் துள்ளிய சமதளச்சீர்மை ,
என்ற வார்த்தையில் குறிப்பிடுவார் .
No comments:
Post a Comment