Wednesday, 31 July 2013

துள்ளிய சமதளச்சீர்மை

முற்பிறவியில் பல கர்ம வினைகளைப் பெற்ற ஆத்மாக்கள் ,

இது போன்ற பெற்றோருக்குப் பிளளைகலாகப் பிறந்து,

 தன்னுடைய கர்ம வினைகளை அனுபவிக்கின்றன , 

அதனால் செயல் விளைவு நீதியில் ,

அவரவர்கள் செயலுக்கு ஏற்ப ஒரு நிலையை இறைவன் அளிக்கிறான் , 

இதையே மகரிஷி அவர்கள் துள்ளிய சமதளச்சீர்மை , 

என்ற வார்த்தையில் குறிப்பிடுவார் .

No comments:

Post a Comment