Friday, 19 July 2013

ஆடம்பிறத்தை தவிர்த்து

சேமிக்கும் பணத்தில் ஒரு பகுதியை,

 ஏழை எளியவர்களுக்கும் ,

அனாதை ஆசிரமங்களுக்கும் ,

உணவாகவோ உடையாகவோ ,

நிதியாகவோ அளிக்கலாம் .

No comments:

Post a Comment