Thursday, 11 July 2013

பிறப்பிற்கு முன்னும் , இறப்பிற்கு பின்னும்,

பிறப்பிற்கு முன்னும் , இறப்பிற்கு பின்னும்,

 உயிரின் நிலையை யூகித்து உணர்ந்தால் ,

உலக வாழ்க்கையில் நாம் உருவாக்கிக் கொள்ளும்,

 கருத்துக்கள் எல்லாம் கனவில் நடந்த நிகழ்ச்சிகள்,

 போல வலுவற்றுப் போகும் .

No comments:

Post a Comment