Aanmigam
Saturday, 20 July 2013
மாற்றம் மட்டுமே நிலையானது
எதிலிருந்து தோன்றியதோ,
அதை தான் அது சேருகிறது ,
அங்கு பெயரும், உருவமும் மட்டுமே,
அழிந்து விடுகிறதே தவிர ,
அப்பொருள் அழிவது இல்லை ,
கடலிலே கலக்கின்ற நதி,
தன்னுடைய தனித்தன்மையை இழந்து கடலாகிறது ,
அதே போன்று தான் இதுவும் .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment