Saturday, 20 July 2013

மாற்றம் மட்டுமே நிலையானது

எதிலிருந்து தோன்றியதோ,

 அதை தான் அது சேருகிறது , 

அங்கு பெயரும், உருவமும் மட்டுமே,

அழிந்து விடுகிறதே தவிர ,

அப்பொருள் அழிவது இல்லை , 

கடலிலே கலக்கின்ற நதி,

தன்னுடைய தனித்தன்மையை இழந்து கடலாகிறது , 

அதே போன்று தான் இதுவும் . 


No comments:

Post a Comment