Monday, 15 July 2013

மன அமைதியை அகங்காரம் அழிக்கிறது ,

மன அமைதியை அகங்காரம் அழிக்கிறது , 

அகங்கார உணர்ச்சி இருக்கும் வரையிலும் ,

மனிதன் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும் ,

அகங்காரம் மறைந்தால் கஷ்டமும் மறையும் ,

ஆகவே அகங்காரத்தைத் தவிர்த்து வாழ்வது தான்,

 மிகவும் சிறந்த நெறியாகும் .

No comments:

Post a Comment