Tuesday, 2 July 2013

ஆற்றில் நாம் குளிக்கா விட்டால்

ஆற்றில் நாம் குளிக்கா விட்டால் ,

ஆறு நம்மைக் கோபிக்காது,

 அதில் குளித்தால் தான்,

 நமக்கு சுகம் அது போல் , 

கடவுளை நாம் ,

வணங்கினால் தான் இன்பம் வரும் .

No comments:

Post a Comment