Tuesday, 9 July 2013

தவறு செய்து கொண்டே இருப்பவன் மனிதன்,

தவறு செய்து கொண்டே இருப்பவன் மனிதன், 

அதைத் திருத்தம் செய்து கொண்டே இருப்பவன் இறைவன் ,

அந்தத் திருத்தம் தான் ,

விளைவாக வந்து துன்பமாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment