உங்களுக்கு இந்த கொள்கையில் நம்பிக்கை ,
இல்லை என்று சொல்கிறீர்கள் ,
அது உங்கள் மனோநிலை ,
உங்களை வற்புறுத்தி இதனை நம்பும்படி,
ஒருவர் அடுத்தடுத்துக் கூறினால் ,
அவர் உணர்ச்சி வயப்பட்டவறேயாவார் ,
அவர் சொல்லை நீங்கள் ஏற்று ,
உங்கள் பொன்னான காலத்தை ,
வீணாக்க வேண்டாம் .
No comments:
Post a Comment