Tuesday, 9 July 2013

பொய்யால் தேடிய புண்ணியம்

பொய்யால் தேடிய புண்ணியம் யாவும்,

 அவன் வளர்க்கும் நாய்க்கு சேரும் ,

கட்டத துணியின்றி, 

வழியிழந்து மொட்டையாண்டியாய்ப் ,

பசித்துத் தவித்துத் தன பகைவன்,

 வாயிலில் நின்று பிச்சை கேட்க நேரும் .

No comments:

Post a Comment