Wednesday, 31 July 2013

தாய்மையின் சிறப்பு

குழந்தை வயிற்றில் இருக்கும்போது,

 அதன் துன்பங்களை எல்லாம் தாங்கிக் கொண்டவள் தாய் ,

 பிறந்த பிறகும் பசி முதற்கொண்டு,

 ஒவ்வொரு துன்பத்தையும் போக்கியவள் தாய் ,

அதனால் துன்பம் என்று வரும் போது ஆழ்மனம்,

 நம்மையும் அறியாமல் தாயை அலைகிறது.


2 comments:

  1. "எம்மதமும் சம்மதம்., எம்மதமும் என்மதம்"

    ஜெய் விக்ணேஷ்...

    மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை முட்டாள்களாக்கும் செயலிலுருந்து அவர்களை விடுவித்து நல்வழிப்படுத்த ஒரு சிறு முயற்சி...

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.

    குறிப்பாக மதத்தலைவர்களிடமிருந்தும்... மதகுருமார்களிடமிருந்தும் பதில்கள் வரவேற்கப்படுகின்றன...

    தெரி[ளி]ந்தவர்கள் பதில் கூறலாம்...
    தெரி[ளி]யாதவர்களுக்கு தெளி[ரி]வுபடுத்தப்படும்...

    ஓம்கார்...
    நல்லதே நடக்கட்டும்...
    ஆனந்தமாய் இரு...

    1] மதம் என்றால் என்ன?
    அவை எத்தனை?
    அவை யாவை?
    அதன் பொருள் என்ன?

    2] ஆன்மீகம் என்றால் என்ன?

    3] தியானம் என்றால் என்ன?
    அதற்கு விளக்கம் தேவை...!
    4) தேவன்
    ஆண்டவன்
    இறைவன்
    கடவுள்
    நாசி

    இவை யாவை? விளக்கவும்...


    Contact: www.facebook.com/laalbabaji
    laalbabaji@gmail.com

    ReplyDelete

  2. Wonderful article....To get more information about Aanmeegam news visit here Aanmeegam news

    ReplyDelete