Sunday, 7 July 2013

ஆடி மாதத்தில் வரும்

ஆடி மாதத்தில் வரும் ,

அமாவாசை தினத்தன்று,

 கடல் அல்லது நதிகளில் நீராடி,

 முன்னோர்களுக்கு திதி கொடுப்பது ,

பெரும் புண்ணியத்தைத் தரும் .

No comments:

Post a Comment